திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் லட்ச குங்கும அர்ச்சனை

ஸ்ரீகிருஷ்ணசாமி முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாரை கொண்டு வந்து சிறப்பு அலங்காரம் செய்து, அர்ச்சகர்கள் லட்ச குங்கும அர்ச்சனை செய்தனர்.
உற்சவர் பத்மாவதி தாயாருக்கு அர்ச்சகர்கள் குங்கும லட்சார்ச்சனை செய்தபோது எடுத்தபடம்.
உற்சவர் பத்மாவதி தாயாருக்கு அர்ச்சகர்கள் குங்கும லட்சார்ச்சனை செய்தபோது எடுத்தபடம்.
Published on

காலை 6 மணிக்கு ஸ்ரீகிருஷ்ணசாமி முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாரை கொண்டு வந்து சிறப்பு அலங்காரம் செய்து, அர்ச்சகர்கள் லட்ச குங்கும அர்ச்சனை செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com