‘காகத் வஜாய வித்மஹே.கட்க ஹஸ்தாய தீமஹி.தந்நோ மந்தப் ப்ரசோதயாத்’.கிரக ஸ்துதி!.‘நீலாஞ்சன ஸமா பாஸம்.ரவி புத்ரம் யமாக்ரஜம்.ச்யாய மார்த்தாண்ட ஸம்பூதம்.தம் நமாமி ஸ்னைச் சரம்’.இவற்றைத் தினமும் பாராயணம் செய்து வந்தால் சனிபகவானின் நல்லருளைப் பெற இயலும்.