மாலை 7 மணியளவில் தாபோர் அன்னையின் தேர் பவனி நடைபெறுகிறது. திருவிழாவில் குஜராத் மாநிலம் ஆமதாபாத் மறைமாவட்ட ஆயர் ரத்தின சபாபதி கலந்து கொண்டு திருப்பலியை நிறைவேற்றுகிறார்.