பூண்டி மாதா பேராலயத்தில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி

பூண்டி மாதா பேராலயத்தில் ஆன்மீக தந்தை அருளானந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது.
பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

தவக்காலம் தொடக்கத்தையொட்டி பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. திருப்பலிக்கு பின்னர் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது.
வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

சாம்பல் புதனையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
அழகப்பபுரத்தில் புனித லூர்து அன்னை திருவிழா

அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித லூர்து அன்னை திருவிழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பங்குத்தந்தை செல்வராயர் தலைமையில் திருப்பலி நடந்தது.
புனித லூர்து அன்னை ஆலய தேர் பவனி

திருச்சி புனித லூர்து அன்னை ஆலய 125-ம் ஆண்டு தேர்பவனி விழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
முழந்தாட்படியிட்டு வேண்டுதல்களை அன்னையின் பாதத்தில் சமர்ப்பிக்கும் பக்தர்கள்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முழந்தாட்படியிட்டுச் சென்று தங்களது வேண்டுதல்களை அன்னையின் பாதத்தில் சமர்ப்பிக்கிறார்கள்.
தூய அமலோற்பவ அன்னை பேராலயம்- புதுச்சேரி

தூய அமலோற்பவ அன்னை பேராலயம் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் தாய்க்கோவில் ஆகும். இது புதுச்சேரி நகரில் அமைந்துள்ளது.
கோடி புண்ணியம் தரும் கோமாதா விரத பூஜை

பசுவை நாம் ‘கோமாதா’ என்று அழைக்கின்றோம். விரதம் இருந்து கோமாதா வழிபாட்டை மேற்கொண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும்.
பெங்களூரு சுதாம நகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஜெப ஆலயத்தின் 23-வது ஆண்டு திருவிழா

பெங்களூரு எச்.ஏ.எல். சுதாமநகரில் புனித ஆரோக்கிய அன்னை ஜெப ஆலயத்தின் 23-வது ஆண்டு திருவிழா தொடங்கியது. 3 நாட்கள் இந்த திருவிழா நடக்கிறது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை: 2 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி

வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடைபெற உள்ளது. இதில் 2 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி விண்மீன் ஆலயத்தில் ஏசு பிறப்பை குறிக்கும் விதமாக குடில் அமைக்கும் பணி மும்முரம்

வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி ஏசு பிறப்பை குறிக்கும் விதமாக வேளாங்கண்ணி பேராலயம் அருகே உள்ள விண்மீன் ஆலயத்தில் குடில் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கோ பூஜை செய்வதால் பணக் கஷ்டம் நீங்கும்

பசுவை கோமாதா என்று அழைக்கும் நாம் அதற்கு உணவாக வாழைப்பழம், அகத்திக்கீரை அளிப்பதே பலவற்றுக்கும் பரிகாரமாக சொல்லப்படுகிறது.
தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் 2 தங்கத்தேர் பவனி

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழாவின் நிறைவு நாளில் மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்ச்சை செலுத்தினர்.
தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்கத்தேர் பவனி இன்று நடக்கிறது

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு தங்கத் தேர் பவனி நடக்கிறது.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில் இன்று சப்பர பவனி

குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல 10 நாள் திருவிழாவில் இன்று இரவு 9 மணிக்கு சப்பர பவனி நடக்கிறது.
அழகப்பபுரம் புனித அமல அன்னை சபை விழா

அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித அமல அன்னை சபை விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பங்குத்தந்தை செல்வராயர் தலைமையில் மாலை ஆராதனை நடந்தது.
தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா 4-ந் தேதி தொடங்குகிறது

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா வருகிற 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
1