முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலய ஜெபமாலை அன்னை திருவிழா

முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலயத்தில் ஜெபமாலை அன்னை திருவிழா நடந்தது. இதனை தொடர்ந்து திருப்பலி மற்றும் சிறப்பு நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலய ஜெபமாலை அன்னை திருவிழா
முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலய ஜெபமாலை அன்னை திருவிழா
Published on

முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலயத்தில் ஜெபமாலை அன்னை திருவிழா நடந்தது. இதனையொட்டி குழந்தைகள் பெரிய ஜெபமாலையை கையிலேந்தி அலங்கரிக்கப்பட்ட அன்னையின் சிறிய தேருடன் ஜெபமாலை பவனி பசிலிக்கா வளாகத்திற்குள் வலம் வந்தது.

இதனை தொடர்ந்து திருப்பலி மற்றும் சிறப்பு நற்கருணை ஆசீர் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அருட்பணியாளர்கள் டோமினிக் எம்.கடாட்ச தாஸ், தாமஸ், பங்கு பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் இணைந்து செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com