வழிபாட்டுக்கு பின் விநாயகரை கரைப்பது ஏன்?

மஞ்சள், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் நீரில் கரைத்துவிட வேண்டும்.மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.
வழிபாட்டுக்கு பின் விநாயகரை கரைப்பது ஏன்?
Published on

கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால்

விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம்.

மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின்

தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும்.

மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.

X

Maalai Malar
www.maalaimalar.com