ஸ்ரீவாஞ்சியத்தில் நீராடலாம்!

கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் எல்லா பாவங்களும் விலகும். எனவே காசியை விட இங்குள்ள கங்கைக்கே பெருமை அதிகம் என்பர்.
ஸ்ரீவாஞ்சியத்தில் நீராடலாம்!
Published on

கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் எல்லா பாவங்களும் விலகும்.

இப்படி நீராடுவதை, 'கார்த்திகை நீராடல்' என்பர்.

ஸ்ரீவாஞ்சியம் என்ற தலத்தில் உள்ள திருக்குளம் 'குப்தகங்கை' எனப்படுகிறது.

கங்கையானவள் 999 பாகம் ரகசியமாக இந்த குப்தகங்கையில் வசிக்கிறாள்.

மீதி ஒரு பாகம்தான் காசியில் உள்ள கங்கையில் உள்ளாள்.

எனவே காசியை விட இங்குள்ள கங்கைக்கே பெருமை அதிகம் என்பர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com