லட்சதீபத்தின் மகிமை

திருக்குடமுழுக்கு விழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழ்வதாகும். சங்குதீர்த்த புஷ்கரமேளா நிகழ்வும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடத்தப்படுகிறது.
லட்சதீபத்தின் மகிமை
Published on

காஞ்சீபுரம் மாவட்டத்தின் இதயமாய் விளங்கும் திருக்கழுக்குன்றத்தில் மிகவும் அரியதான விழா

எல்லோரும் அறிந்த விழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் லட்சதீபப் பெருவிழா.

திருக்குடமுழுக்கு விழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழ்வதாகும்.

குறிஞ்சி மலர் மலர்வதும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே ஆகும்.

வட இந்தியாவில் நடைபெறும் கும்பமேளா திருவிழாவும் தென்னிந்தியாவில் நிகழும் கும்பகோணம் மகாமகம் திருவிழாவும்

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே ஆகும்.

திரு ஓங்கும் புண்ணியச் செயல் ஓங்கும் திருக்கழுக்குன்றத்தில் நடைபெறும் சங்குதீர்த்த புஷ்கரமேளா நிகழ்வும்

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com