பக்தனுக்காக நேரில் தோன்றிய முருகப்பெருமான்

அருணகிரிநாதர் முருகப்பெருமானின் தீவிர பக்தர்.அரசவைப்புலவராக இருந்த சம்பந்தன் காளி தேவியிடம் வரங்கள் பல பெற்றவர்.
பக்தனுக்காக நேரில் தோன்றிய முருகப்பெருமான்
Published on

அருணகிரிநாதர் முருகப்பெருமானின் தீவிர பக்தர்.

அரசவைப்புலவராக இருந்த சம்பந்தன் காளி தேவியிடம் வரங்கள் பல பெற்றவர்.

அருணகிரிநாதரின் புகழில் பொறாமையுற்ற சம்பந்தன்,

தனக்கும் அருணகிரிநாதருக்குமிடைய ஒரு போட்டியை ஏற்பாடு செய்யுமாறு மன்னரைக் கேட்டுக்கொண்டார்.

அதாவது இருவரில் யார் தங்களுடைய கடவுளை நேரில் தோன்ற செய்விப்பது என்பது தான் போட்டி.

இப்போட்டியில் சம்பந்தனால் தனது தெய்வமான காளியைத் தோன்ற செய்ய இயலவில்லை.

ஆனால் அருணகிரிநாதர் வேண்டுதலின் பேரில் முருகப்பெருமான் நேரில் காட்சியளித்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின் இத்தலம் (திருவண்ணாமலை) முருகபக்தர்கள் யாத்திரை செல்லும் புகழ் மிக்க தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com