திருச்சியில் இளம்பெண் தற்கொலை

திருச்சியில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருச்சி:

திருச்சி காஜாமலை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் மணிமேகலை (வயது 29). இவரது கணவர் கவியரசு கே.கே. நகர் பகுதியில் ஐஸ்கிரீம் நிறுவனம் நடத்தி வந்தார். 

கடந்த 6 மாதத்திற்கு முன்பு தொழிலில் நஷ்டம் அடைந்தார். இதனால் மனவேதனையில் இருந்த மணிமேகலை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com