திருவள்ளூர் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

திருவள்ளூர் அருகே பெண்ணிடம் இருந்து 3 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த இலுப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் வீட்டின் அருகே உள்ள தனது மாந்தோப்பில் மாட்டுக்கு புல் அறுத்துக்கொண்டு இருந்தார். அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் ராஜேஸ்வரி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கச்சங்கிலி பறித்தவர்களை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com