இந்தத் தொடரில் விளையாடுவதற்கு தவான், ரிஷப் பந்த், நவ்தீப் சைனி ஆகியோர் சம்மதம் தெரிவித்துள்ளன. இது டெல்லி அணிக்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கும் என டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் ராஜட் சர்மா தெரிவித்துள்ளார்.