வேலூரில் காட்டன் சூதாட்டம் - 2 பேர் கைது

வேலூரில் காட்டன் சூதாட்டமாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூரில் காட்டன் சூதாட்டம் - 2 பேர் கைது
Published on

வேலூர், மே.2-

வேலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் நேற்று இரவு பழைய அரசு ஆஸ்பத்திரி அருகே ரோந்து சென்றார். அப்போது காட்டன் சூதாட்டமாடிய பட்டாபி, சபீர் அமீது (54) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.27 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com