விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம் அருகே விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினம் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தொழிற்சங்க மையம், விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை இலவசமாக மேற்கொள்ள வேண்டும். பொது முடக்கத்தால் வேலை வாய்ப்பு இழந்த குடும்பங்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.7,500-ஐ 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com