ஜெயிலில் இருந்து முஸ்லிம் ஆண்கள் வெளியே வரும்போது அவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள். அல்லது கொள்ளைக்காரர்கள், திருடர்களாவார்கள். இதுதான் மசோதாவின் நோக்கம்.