தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு தொடங்கியது

தமிழகம் முழுவதும் இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 2 தேர்வு தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. #TNPSC #TNPSCGroup2
தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு தொடங்கியது
Published on

டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 2 தேர்வு தமிழகம் முழுவதும் 2,268 மையங்களில் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.

காலியாக உள்ள 1,119 நேர்முக பதவிகளுக்கு 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். சென்னையில் 248 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வு நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com