டிஎன்பிஎல் 2018- மதுரை பாந்தர்ஸ்க்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது காரைக்குடி காளை

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் ஸ்ரீகாந்த் அனிருதா ஆட்டத்தால் மதுரை பாந்த்ர்ஸ்க்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது காரைக்குடி காளை. #TNPL2018 #KKvMP
டிஎன்பிஎல் 2018- மதுரை பாந்தர்ஸ்க்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது காரைக்குடி காளை
Published on

அதன்படி காரைக்குடி காளையின் வி ஆதித்யா, ஸ்ரீகாந்த் அனிருதா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆதித்யா 16 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அனிருதா 43 பந்தில் 48 ரன்கள் எடுத்து அரைசதம் வாய்ப்பை இழந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com