நவம்பர் 1-ந்தேதி புதிய மேம்பாலங்களை திறந்து வைக்கிறார் மு.க. ஸ்டாலின்

சென்னை கோயம்பேடு, வேளச்சேரியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 1-ந்தேதி திறந்து வைக்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்  கோயம்போடு, வேளச்சரியில் புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு  ஜனவரி மாதம் 93.5 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. 

தற்போது வேலைப்பாடுகள் முடிந்துள்ள நிலையில், வருகிற 1-ந்தேதி இரண்டு இடங்களிலும் உள்ள மேம்பாலங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com