ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னாவுக்கு ரூ.30 லட்சம்- எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னாவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத் தொகையை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #CWG2018
ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னாவுக்கு ரூ.30 லட்சம்- எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
Published on

அதன் தொடர்ச்சியாக, 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா வுக்கு 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com