நேற்றே முடிவாகிவிட்டது..! த.வெ.க-விற்கு ஆதரவு குறித்து மாணிக்கம் தாகூர் பதில்

தேர்தல் முடிவை திமுக அரசிற்கு எதிரான முடிவாகவே பார்க்க வேண்டும்.
நேற்றே முடிவாகிவிட்டது..! த.வெ.க-விற்கு ஆதரவு குறித்து மாணிக்கம் தாகூர் பதில்
Published on

திமுக உடனான கூட்டணி தேர்தலுக்கானது. தேர்தல் முடிந்துவிட்டது என மதுரை விமான நிலையத்தில் விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்ததாவது:-

தவெகவிற்கு ஆதரவளிப்பது தொடர்பாக நேற்றே முடிவெடுக்கப்பட்டுவிட்டது.

தவெகவிற்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசின் முடிவை இன்னும் சற்றுநேரத்தில் கிரிஷ் ஜோடங்கர் அறிவிப்பார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவை திமுக அரசிற்கு எதிரான முடிவாகவே பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com