வாங்க ஒரு கை பார்க்கலாம்- தமிழக வருகையை வீடியோ மூலம் பதிவிட்ட ராகுல்காந்தி

தமிழகம் வருகை தொடர்பாக வாங்க ஒரு கை பார்க்கலாம் என டிவிட்டரில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
ராகுல்காந்திக்கு கரூரில் தயாராகும் பாரம்பரிய மண்பானை சமையல்

கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்திக்கு விசேஷ உணவுகள் தயாரிக்கப்படுவதாக மண்பானை உணவகத்தின் உரிமையாளர் கூறினார்.
காங்கிரஸ் செயற்குழுவில் மூத்த தலைவர்கள் கடும் மோதல்

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அதிருப்தி தலைவர்கள் மீண்டும் புதிய தலைவரை தேர்வு செய்ய வலியுறுத்தியது மூத்த தலைவர்களின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் ராகுல் காந்தி

தமிழகத்திற்கு வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.
ராகுல்காந்தி இன்று திருப்பூர் வருகை- பலத்த போலீஸ் பாதுகாப்பு

ராகுல்காந்தி இன்று (சனிக்கிழமை) திருப்பூர் வருகிறார். இதையொட்டி திருப்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கட்சி விரோத நடவடிக்கை - திரிணாமுல் காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண் எம்எல்ஏ

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து பெண் எம்.எல்.ஏ. நீக்கப்பட்டு உள்ளார்.
ஜூன் மாதத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் தேர்வு - கே.சி.வேணுகோபால் தகவல்

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் வரும் ஜூன் மாதம் தேர்ந்தெடுக்கப்படுவார் என கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி அடுத்த மாதம் புதுவை வருகிறார்

புதுவை காங்கிரசாரின் அழைப்பை ஏற்றுள்ள ராகுல் காந்தி அடுத்த மாதம் புதுவைக்கு வருவதாக தெரிவித்து உள்ளார்.
உட்கட்சி தேர்தல் எப்போது? -காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி ஆலோசனை

ராகுல் காந்தி மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு பிரிவினர் அழுத்தம் கொடுக்கிறார்கள்.
23-ந்தேதி தமிழகம் வருகை- ராகுல்காந்தி 5 மாவட்டங்களில் 3-நாள் சூறாவளி சுற்றுப்பயணம்

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல்களம் சூடுபிடித்து வருவதால் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முதல்கட்டமாக தமிழ்நாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார்.
காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை சோனியா காந்தி தலைமையில் நடைபெற உள்ளது.
பா.ஜனதாவில் இந்தி திணிப்பால் தாய்மொழி அழிந்துவிடும்- ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

தேசியமும் திராவிடமும் வளர்த்த மண் தமிழகம். பா.ஜ.க.வின் இந்தி திணிப்பு நடவடிக்கையால் தாய்மொழி மெல்ல மெல்ல அழிந்து விடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்?: சி.டி.ரவி கேள்வி

பஞ்சாப்பில் ஒப்பந்த விவசாயம் நடைமுறையில் இருக்கும் நிலையில் புதிய வேளாண் சட்டங்களை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன் என்று பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெங்களூருவில் காங்கிரசார் பிரமாண்ட ஊர்வலம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெங்களூருவில் காங்கிரசார் பிரமாண்ட ஊர்வலம் நடத்தினர். மேலும் அவர்கள் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தினர்.
மதச்சார்பின்மை பற்றி பேசும் கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் - கே.எஸ்.அழகிரி

மதச்சார்பின்மை பற்றி பேசும் கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்

ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கஜேந்திர சிங் சக்தாவட் கல்லீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
எங்கள் அணிக்கு வாருங்கள்- நடிகர் கமல்ஹாசனுக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு

மிகப்பெரிய அணியாக இருக்கும் தங்களுடன் நடிகர் கமல்ஹாசன் சேரவேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.
புதுவையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட தயார்- கே.எஸ்.அழகிரி

புதுவையில் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லாத பட்சத்தில் தனித்து போட்டியிடவும் தயாராகவே இருப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்- கனிமொழி பேட்டி

தமிழகத்தில் பா.ஜனதாவின் பினாமி ஆட்சிதான் நடக்கிறது என்றும், தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் கனிமொழி எம்.பி. கூறினார்.