தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோவுடன் கூடிய வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.