தீபாவளி கொண்டாட்டம் - இறைச்சி கடைகளில் குவிந்த மக்கள்

மீன், ஆட்டு, கோழி இறைச்சிகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர்.ஆட்டு இறைச்சி ஒரு கிலோ ரூ.850 முதல் ரூ.950 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளி கொண்டாட்டம் - இறைச்சி கடைகளில் குவிந்த மக்கள்
Published on

நாடு முழுவதும் தீபாவளி கொண்ட்டாட்டம் களைகட்டியுள்ளது.

புத்தாடை அணிந்து கோயில்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுவரும் மக்கள், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி இன்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இறைச்சி கடைகளில் ஏராளமான மக்கள் இறைச்சி வாங்கி குவிந்தனர்.

மீன், ஆட்டு, கோழி இறைச்சிகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். இன்று ஆட்டு இறைச்சி ஒரு கிலோ ரூ.850 முதல் ரூ.950 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com