என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வாழப்பாடி அருகே பாலத்தின் மீது கார் மோதி விபத்து- 3 பேர் உயிரிழப்பு
    X

    வாழப்பாடி அருகே பாலத்தின் மீது கார் மோதி விபத்து- 3 பேர் உயிரிழப்பு

    • கர்நாடக மாநிலத்சை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
    • நான்கு பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேம்பால்தின் தடுப்பு சுவர் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    விபத்தில் கர்நாடக மாநிலத்சை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

    மேலும், விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×