என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வாழப்பாடி அருகே பாலத்தின் மீது கார் மோதி விபத்து- 3 பேர் உயிரிழப்பு
- கர்நாடக மாநிலத்சை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
- நான்கு பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேம்பால்தின் தடுப்பு சுவர் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் கர்நாடக மாநிலத்சை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






