வேப்பனப்பள்ளி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

வேப்பனப்பள்ளி அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி போலீசார் நாச்சிகுப்பம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற பெரிய தம்மண்டரப்பள்ளியை சேர்ந்த ராஜசேகர் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com