வேப்பனப்பள்ளி அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
Published on:
Copied
Follow Us
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி போலீசார் நாச்சிகுப்பம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற பெரிய தம்மண்டரப்பள்ளியை சேர்ந்த
ராஜசேகர் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.