வடகாடு போலீசார் ஆவணம் கைகாட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை
பொருட்கள் விற்பனை செய்த புளிச்சங்காடு கைகாட்டி பகுதியை சேர்ந்த கோபிராஜ் (வயது 35) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.