தாரமங்கலம் அருகே மது விற்ற 2 பேர் கைது

தாரமங்கலம் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறுவதை தடுக்க போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மதுவிற்றதாக கரியாம்பட்டி பகுதியை சேர்ந்த தணிக்காசலம் (வயது 34), ராமிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (36) ஆகியோரை தாரமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com