

திண்டுக்கல்:
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் துரிதமாக செயல்பட்டு, தீக்குளிப்பு முயற்சியை தடுத்தனர். மேலும் 2 பேரையும் மீட்டு, உடலில் தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் 2 பேரும், நத்தம் தாலுகா சேர்வீடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி கவிதா (வயது 43) மற்றும் அவருடைய மகள் மோனிஷா (16) என்பது தெரியவந்தது.