சி.பா.ஆதித்தனாருக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

தினத்தந்தி தொடங்கி எளிய மக்களுக்கு எழுத்தறிவித்து உலக நடப்புகளை அறியத்தந்தவர் சி.பா.ஆதித்தனார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார்.
முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்
Published on

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ் இதழியலின் முன்னேர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் 117-வது பிறந்தநாள்!

அறம் பிறழாது செய்தி வெளியிடுவதே அவரைப் போற்றுவதாகும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com