சாத்தூர் அருகே மது விற்ற 2 பேர் கைது

சாத்தூர் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

சாத்தூர்:

சாத்தூர் உட்கோட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வெம்பக்கோட்டை ரோட்டில் மதுவிற்ற காளிமுத்து (வயது 42), வடிவேல் (40) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com