அசாம் மாநிலத்துக்கு பொன்னான எதிர்காலம்- பிரியங்கா கருத்து

அசாமில் இன்று முதல் கட்ட தேர்தல் தொடங்கி விட்டது. அசாம் மக்கள் குறிப்பாக இளைஞர்கள், சகோதரிகள் பெருமளவில் வந்து வாக்களிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி
Published on

புதுடெல்லி:

மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் இன்று முதல்கட்ட ஓட்டுப் பதிவையொட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கருத்து தெரிவித்துள்ளார். பேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது:-

அசாமில் இன்று முதல் கட்ட தேர்தல் தொடங்கி விட்டது. அசாம் மக்கள் குறிப்பாக இளைஞர்கள், சகோதரிகள் பெருமளவில் வந்து வாக்களிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம் மாநிலத்துக்கு பொன்னான எதிர்காலம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com