போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பொத்தரை கிராமத்தில் சாராயம் விற்ற சகுந்தலா (வயது 70), கவுரி (53) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.