கெலமங்கலம் அருகே உள்ள பொம்மதாத்தனூர் கிராமத்தை சேர்ந்த திம்மராஜ் (வயது 47). விவசாயி. இவர் கடன் தொல்லை காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு
தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.