கெலமங்கலம் அருகே விவசாயி தற்கொலை

கெலமங்கலம் அருகே விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

ராயக்கோட்டை:

கெலமங்கலம் அருகே உள்ள பொம்மதாத்தனூர் கிராமத்தை சேர்ந்த திம்மராஜ் (வயது 47). விவசாயி. இவர் கடன் தொல்லை காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com