காவேரிப்பட்டணம்: .நாகரசம்பட்டி போலீசார் அகரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அந்த பகுதியை சேர்ந்த முனுசாமி (வயது 35), வரதராஜன் (46), கோவிந்தன் (40), விக்னேஷ் (30), தசராமன் (38) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.