காவேரிப்பட்டணம் அருகே சூதாடிய 5 பேர் கைது

காவேரிப்பட்டணம் அருகே சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

காவேரிப்பட்டணம்:

நாகரசம்பட்டி போலீசார் அகரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அந்த பகுதியை சேர்ந்த முனுசாமி (வயது 35), வரதராஜன் (46), கோவிந்தன் (40), விக்னேஷ் (30), தசராமன் (38) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com