நெல்லை:.கடந்த ஜனவரி மாதம் அப்பகுதியில் நடந்து சென்ற கண்ணனை தெருநாய் கடித்தது. இதில் காயம் அடைந்த அவர் அதற்கு எவ்வித சிகிச்சையும் எடுக்காமல் விட்டுவிட்டார். இதனால் உடல் பாதிக்கப்பட்ட அவர் நேற்று இறந்தார்.