காவேரிப்பட்டணம்: .பாரூர் போலீசார் அரசம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்ற அரசம்பட்டியை சேர்ந்த சரவணன் (54) என்பவரை கைது செய்தனர்.