

சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு இந்திய முஸ்லிம்கள் ஏராளமானோர் ஆண்டுதோறும் ஹஜ் யாத்திரை சென்று வருகிறார்கள். ஆனால், இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பித்த விண்ணப்பங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ஹஜ் கமிட்டி நேற்று அறிவித்தது.
இதுகுறித்து இந்திய ஹஜ் கமிட்டி தலைமை நிர்வாக அதிகாரி மக்சூத் அகமதுகான் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆகவே, இந்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பித்த விண்ணப்பங்கள் அனைத்தையும் ரத்து செய்வது என்று இந்திய ஹஜ் கமிட்டி முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.