இதுகுறித்து விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார் விமானி. பின்னர் விமானத்தை கொல்கத்தாவிற்கே திருப்பிய விமானி, 11.59 மணிக்கு கொல்கத்தா விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினார்.