இந்திய தேர்தல் ஆணையத்தின் 22-வது தலைமை ஆணையாளராக கடந்த 23-1-2018 அன்று பொறுப்பேற்ற ஓ.பி.ராவத் பதவிக்காலம் இன்றுடன் முடிவதை தொடர்ந்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் ஜனாதிபதி மாளிகை அறிவித்திருந்தது.