டெல்லியில் திடீரென வீசிய புழுதிப்புயல் - வாகன ஓட்டிகள் கடும் அவதி

தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை திடீரென வானிலை மாறி புழுதிப்புயல் வீசத்தொடங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். #Delhi
டெல்லியில் திடீரென வீசிய புழுதிப்புயல் - வாகன ஓட்டிகள் கடும் அவதி
Published on

தலைநகர் டெல்லியின் அக்பர் சாலை, ராஜேஷ்ந்திர பிரசாத் மார்க், ஆர்.கே புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று மாலை வானிலை திடீரென மாறத்தொடங்கியது. கரும் இருள் எங்கும் சூழ்ந்தவாரு இருந்த நிலையில், வேகமான காற்றுடன் புழுதிப்புயல் வீசத்தொடங்கியது.

X

Maalai Malar
www.maalaimalar.com