இலங்கை வீரர்கள் அறையில் இனிப்பு பிஸ்கட்டிற்கு தடை

இந்தியாவிற்கு எதிரான தொடரில் வீரர்களின் உடற்தகுதியை கருத்தில் கொண்டு இலங்கை வீரர்கள் அறையில் இனிப்பு பிஸ்கட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வீரர்கள் அறையில் இனிப்பு பிஸ்கட்டிற்கு தடை
Published on

இவர்களுக்கு அடிக்கடி டீ, காபி, கூல்ரிங்ஸ் வழங்கப்படும். டீ, காபி உடன் பிஸ்கட் சேர்த்து வழங்கப்படும். பலவகையான பிஸ்கட்டில் இனிப்பு பிஸ்கட்டும் அடங்கும்.

இலங்கை அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. இதற்கு அந்த அணியில் இடம்பிடித்திருந்த வீரர்களில் உடற்தகுதியில் ஒரு காரணம் என்று கூறப்பட்டது. இதுகுறித்து இலங்கை விளையாட்டுத்துறை மந்திரி வெளிப்படையாக விமர்சித்தார். இதனால் மந்திரிக்கும், மலிங்காவிற்கு இடையில் கருத்து மோதல் ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com