குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு: கேரள அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

சவுமியா கொலை வழக்கில் குற்றவாளி கோவிந்தசாமி மீதான தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கேரள அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு: கேரள அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
Published on

கேரளாவை சேர்ந்த சவுமியா என்ற பெண் 2011-ம் ஆண்டு ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு கோவிந்தசாமி என்பவரால் கற்பழிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சவுமியா பின்னர் பரிதாபமாக உயிர் இழந்தார். முதலில் கற்பழிப்பு வழக்காக இதை பதிவு செய்த கேரள போலீசார் பிறகு கொலை வழக்காக மாற்றினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com