பிலிப்பைன்சில் ஒவ்வொரு ஆண்டும் 4 செ.மீ. கடலில் மூழ்கும் கிராமம்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள சிடியோ பரிஹான் கிராமம் கடல்நீர் மட்டம் அதிகரித்து வருவதால் ஒவ்வொரு ஆண்டும் 4 செ.மீ. கடலில் மூழ்கி கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள சிடியோ பரிஹான் கிராமம்
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள சிடியோ பரிஹான் கிராமம்
Published on

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது சிடியோ பரிஹான் கிராமம். ஒரு காலத்தில் தீவாக இருந்த இந்த கிராமம் தற்போது நிலப்பரப்பே கண்ணில் படாத வகையில் கடலில் மிதக்கும் கிராமமாக மாறியிருக்கிறது.

புவி வெப்பமயமாதல் பிரச்சினையால் கடல்நீர் மட்டம் அதிகரித்து வருவதால் சிடியோ பரிஹான் கிராமம் மெல்ல மெல்ல கடலில் மூழ்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 சென்டிமீட்டர் அளவிற்கு இந்த கிராமம் கடலில் மூழ்கி கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com