சிங்காரப்பேட்டை அருகே கூலித்தொழிலாளி தற்கொலை

சிங்காரப்பேட்டை அருகே கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஊத்தங்கரை:

சிங்காரப்பேட்டை அருகே உள்ள பெரியதள்ளப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 19). கூலித்தொழிலாளி. அடிக்கடி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com