உலக கோப்பை கால்பந்து போட்டியின்போது ரஷியாவை குறிவைத்து 2.5 கோடி சைபர் தாக்குதல்கள்

உலக கோப்பை கால்பந்து போட்டிகளின்போது ரஷியாவின் முக்கிய இணையதளங்களை குறிவைத்து 2.5 கோடி சைபர் தாக்குதல்கள் நடந்ததாக புதின் குறிப்பிட்டுள்ளார். #Russiatargeted #25millioncyberattacks #WorldCup #Putin
உலக கோப்பை கால்பந்து போட்டியின்போது ரஷியாவை குறிவைத்து 2.5 கோடி சைபர் தாக்குதல்கள்
Published on

அமெரிக்காவுக்கு நிகரான வல்லரசு நாடாக ஒருகாலத்தில் கருதப்பட்ட சோவியத் யூனியன் உடைந்த பின்னர் தனிநாடுகளாக சோவியத் யூனியன் அமைப்பு சிதறிப்போனது. குறிப்பாக, செர்னோபில் அணுஉலை விபத்துக்கு பின்னரும், அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளாலும் ரஷியா நிதிசார்ந்த விவகாரங்களில் சிறிது தள்ளாட்டத்தை எதிர்கொள்ள நேரிட்டது.

இடையில், உக்ரைன் நாட்டை உடைத்து கிரிமியா என்னும் தனிநாடு உருவாக்கியது மற்றும் சிரியா விவகாரத்தில் அதிபருக்கு ஆதரவாகவும், அமெரிக்காவின் கருத்துக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதுபோன்ற நடவடிக்கைகளால் ஐரோப்பிய நாடுகளின் தாக்குதலுக்கு ரஷியா உள்ளானது.

இதற்கிடையில், ‘பிபா’ என்னும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளை ரஷியா வெற்றிகரமாக நடத்தி காட்டியது. இன்று குரோஷியா - பிரான்ஸ் மோதும் இறுதிப்போட்டி நேற்று மாஸ்கோ நகரில் நடந்து முடிந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com