அயோத்தி விவகாரம் - அறிக்கை வெளியிட்டது ஆர்.எஸ்.எஸ்.

அயோத்தி நிலப் பிரச்சினை தொடர்பான மறுஆய்வு விவகாரத்தை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அக்டோபர் 29-ம் தேதி முதல் விசாரிக்கும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வரவேற்றுள்ளது. #AyodhyaMatter #IsmailFaruquiCase #SupremeCourt #RSS
அயோத்தி விவகாரம் - அறிக்கை வெளியிட்டது ஆர்.எஸ்.எஸ்.
Published on

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி பகுதி யாருக்கு சொந்தம்? என்ற பிரச்சனை பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த பிரச்சனைகளில் ஒன்றான இஸ்மாயில் ஃபரூக்கி என்பவர் தொடுத்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த 1994-ல் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில், மசூதிகள் முஸ்லிம் மதத்துடன் ஒருங்கிணைந்த இடங்கள் அல்ல என்று தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com