உள்ளூர் கிரிக்கெட்டில் 345 ரன்கள் விளாசிய ரென்ஷா- ஆஸி. அணியில் இடம்கிடைக்குமா?

உள்ளூர் கிரிக்கெட்டில் முச்சதம் (345) விளாசிய ரென்ஷா, இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலியா அணியில் இடம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். #AUSvIND
உள்ளூர் கிரிக்கெட்டில் 345 ரன்கள் விளாசிய ரென்ஷா- ஆஸி. அணியில் இடம்கிடைக்குமா?
Published on

சமீபத்தில் ஆஸ்திரேலியா பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது அணியில் இடம்பிடித்திருந்தார். பயிற்சி ஆட்டத்தின்போது பீல்டிங் செய்தபோது, ஹெல்மெட்டில் பந்து தாக்கியது. இதனால் தொடரில் இருந்து விலகினார்.

ஆஸ்திரேலியாவில் கிரேடு அளவிலான தொடரில் விளையாடினார். டூம்புல் அணிக்காக விளையாடிய ரென்ஷா வின்னும்/மேன்லி அணிக்கெதிராக 273 பந்தில் 345 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியா தேசிய அணியில் இடம்கிடைக்குமா? என்று எதிர்பார்க்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com