அந்தமானில் அமெரிக்கர் கொலைக்கு காரணம் என்ன? - பழங்குடியினர் ஆணையம் புதிய தகவல்

ஜான் ஆலன், திட்டமிடப்பட்ட சாகச பயணமாக அங்கு சென்றிருந்தது, பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தேசிய பழங்குடியினர் ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் கூறியுள்ளார். #JohnAllenChau #NorthSentinelIslan
அந்தமானில் அமெரிக்கர் கொலைக்கு காரணம் என்ன? - பழங்குடியினர் ஆணையம் புதிய தகவல்
Published on

போர்ட் பிளேர் :

அந்தமானில் சென்டினல் பழங்குடியினரால் ஜான் ஆலன் என்ற அமெரிக்க வாலிபர் சமீபத்தில் கொல்லப்பட்டார். அவர் மத பிரசாரம் செய்ய சென்றபோது கொல்லப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது.

இந்நிலையில், ஜான் ஆலன், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சாகச பயணமாக அங்கு சென்றிருந்தது, பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தேசிய பழங்குடியினர் ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் கூறியுள்ளார். இருப்பினும், தொடர்ந்து விசாரணை நடப்பதாக அவர் தெரிவித்தார். #JohnAllenChau #NorthSentinelIslan 

X

Maalai Malar
www.maalaimalar.com