ரஞ்சி டிராபியை வென்ற கையோடு நிச்சயதார்த்தம் செய்து கொண்ட உனத்கட்

ரஞ்சி டிராபி கோப்பையை முதன்முறையாக வென்ற சந்தோசத்தில் சவுராஷ்டிரா அணி கேப்டன் உனத்கட் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
உனத்கட் உடன் புஜாரா
உனத்கட் உடன் புஜாரா
Published on

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா - பெங்கால் அணிகள் மோதின. இந்த போட்டியில் சவுராஷ்டிரா அணி வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இதற்கு முன் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. முதன்முறையாக உனத்கட் தலைமையில் சவுராஷ்டிரா அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற கையோடு உனத்கட் நிச்சயதார்த்தம் செய்துள்ளார். அவருக்கு புஜாரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com