

இந்திய வீரர்கள் கிரேடு வாரியாக பிரிக்கப்பட்டு சம்பளம் வழங்கப்படும். டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத வீரர்கள் குறிப்பாக ‘ஏ’ கிரேடில் சேர்க்கப்படமாட்டார்கள். ஆனால், டோனி ‘ஏ’ கிரேடில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இப்படி முன்னணி வீரர்கள் சேர்க்கப்பட்டால், டெஸ்ட் போட்டிகள் கேள்விக்குறியாகிவிடும் என்று தெரிவித்திருந்தார் ரமிஸ் ராஜா.